*வாழ்க்கை எனும் பாதை...* _*வாழ்க்கை பாதை*_ _*எல்லோருக்கும்*_ _*ஒரே மாதிரியானவை அல்ல,*_ _சிலர் மலர்கள் மேல்_ _நடக்க கூடும்._ _*சிலர் முட்கள் மேல்*_ _*நடக்க கூடும் .*_ _சிலர்மலர்களிலும், முட்களிலும்_ _நடக்க கூடும் ._ _*மலர்களில் நடந்த*_ _*போதிலும்*_ _*சில வேளைகளில்*_ _*அவர்களுக்கும்*_ _*கால்கள் வலிக்க*_ _*கூடும்.*_ _*முட்கள் என்றால் ,*_ _*உன் அடுத்த அடியில்*_ _*கவனம் கூடும்.*_ _மலர்களும் ,முட்களும்_ _என்றால் ,_ _எங்கே எப்படி_ _நடக்க வேண்டும்_ _என்ற_ _தெளிவு கூடும்._ _*செல்லும் பாதையில்*_ _*பேச்சு துணைக்கு*_ _*சிலர் வர கூடும் .*_ _*பேசாமலும் சிலரை*_ _*கடக்க கூடும் .*_ _*வழி காட்ட சிலர்*_ _*வர கூடும்.*_ _*தவறான*_ _*வழியை காட்டவும்*_ _*சிலர் வர கூடும்.*_ _விழும் போது தூக்கி விட_ _சிலர் வர கூடும் ._ _விழும் போது_ _சிரிப்பதற்கும்_ _சிலர் வர கூடும்._ _முந்தி நடக்கையில்_ _முதுகுக்கு_ _பின்னால்_ _தட்டி குடுக்க_ _சிலர் வர கூடும் ....